குற்றாலம்: குற்றாலத்தில் சாரல் திருவிழா துவங்கியது. இதை சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
குற்றாலத்தில் நேற்று சாரல் திருவிழா துவங்கியது. இதை சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.
குற்றாலத்தில் நேற்று சாரல் திருவிழா துவங்கியது. இதை சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார்.